4 comments

காதல் கவிதை

உன் பூனை கண்கள் என்னை குருடாக்கின
உன் முத்து நாசிகள் என் மூச்சை தடுத்தன
உன் பூவிதழ் உதடுகள் என் உதட்டசைவை நிருத்தின
இது ஏன் என்று உனக்கு தெரியாமல் இருக்கலாம்
தெரிந்திருக்கிறது என் மேஜையினுள் உள்ள
உன் பெயர் கொண்ட காகிதங்களுக்கு!

(((நம்புங்கள் இது நான் எழுதிய கவிதை)))