கடையெழு வள்ளல்கள்
கொடுத்தார்கள்
புகழ் பெற்றார்கள்!
கர்ணன் கொடுத்தான்
பாரதத்தில் பெயர் பெற்றான்!
நானும் கொடுத்தேன்
என் இரத்தத்தை
என் மீது அமர்ந்த கொசுவிற்கு!
ஆம்.... நானும் வள்ளல் தானே?
ரஞ்சிதா
7ஆம் வகுப்பு
இக்கால வள்ளல்!?
சர்பிரைஸ்
அக்கா மஹிஷாவை தங்கை அஸ்வதியால் சர்பிரைஸ் பன்ன முடியாது. (ஒன் லைன் கதை)
அக்காவை சர்பிரைஸ் (surprise) பன்னவேண்டும் என்று அஸ்வதி பல தடவை முயற்சி செய்தாள்.ஆனால் அதற்கு முன் கண்டுப்பிடித்து விடுவாள் மஹிஷா
இந்த முறை தங்கள் எதிர் வீட்டுத் தோழி சீதாவுக்கு பார்டி வைப்பதாக கூறி, மஹிஷாவுக்கு பார்டி ஏற்பாடு நடந்தது. அஸ்வதியும் அவள் தோழி பூர்ணிமாவும், மஹிஷாவுக்குப் புடித்தவற்றை சீதாவுக்கு எடுப்பதாக அவளையே எடுக்கச்
சீதாவுக்கு வித்தியாசமான ஆசைகள் இருந்தன.
மஹிஷாவோ சீதாவுக்கு புடித்த்வற்றை எடுத்தாள். அஸ்வதி ”யாருக்கும் இதெல்லாம் பிடிக்காது” என்று கூறவும்,”சீதாவுக்கு
பிடித்ததை தானே எடுக்கிறேன்” என்றாள்.
இருவறும் மிகவும் வெறுத்த பைனாப்பில் கேக்கு
மற்றும் பிஸ்தா சாக்கலேட் சீதாவுக்காக ஆர்ட்ர் குடுத்தாள்.
கோபத்தில் “பார்டி உனக்கா இல்லை சீதாவுக்கா”
என்று உளறி விட்டாள் அஸ்வதி.
மொக்கையா,
ஒன்னும் புரியவில்லையா,
தலை வலிக்குதா,
அவசரத்துக்கு பாவமில்லை,
பின்னூட்டமிட்டால் சரியாயிடும்.
Posted by கிருத்திகா at 3:38 am
அடப்பாவிகளா!?
ஐய்யோ! சேவின்ங் கரீமுக்கு பதிலா 'ஃபேர் அண்டு லவுலி' போட்டுட்டேனே!
மம்மி, இந்த அங்கிள் என் ஐஸ் கரீமை புடுங்குறாங்க!
ஒன்னுமில்ல....... என்னோட கேர்ள் பரெண்டுக்காக மணல்
வீடு கட்டுறேன்.
சே! நம்ம நேரம்!ஐசக் நயூட்டன் மாதிரி தலையில் ஆப்பிள் விழுந்தும், எனக்கு ஒன்னும் புதுசா தோனலை.
ஐய்யோ நாத்தம் தாங்கலை. என்னக் கொடுமைப்பா இது?
Posted by கிருத்திகா at 8:49 pm
குசேலன் , ரோபோ, சுல்தான் தி வாரியர்.
எங்கே பார்த்தாலும் குசேலனின் ராஜியம்.
மேலே இருக்கும் போட்டோவை
இப்பொழுது 'ரோபோ' கதையைத் திருடிவிட்டார்களாம் பாலிவுட்டில். புதுக் கதையை உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
என்ன கொடுமை கடவுளே திரும்பினா 'சுல்தான் தி வாரியர்' அவர் மகள் எடுத்து கொண்டிருக்கார்.
சொல்றதுக்கு மறந்துட்டேன், ரஜினி ரசிகர்கள் இந்தப் பதிவை தப்பித் தவறிக் கூட பார்த்துவிட வேண்டாம்.
Posted by கிருத்திகா at 7:50 am