அக்கா மஹிஷாவை தங்கை அஸ்வதியால் சர்பிரைஸ் பன்ன முடியாது. (ஒன் லைன் கதை)
அக்காவை சர்பிரைஸ் (surprise) பன்னவேண்டும் என்று அஸ்வதி பல தடவை முயற்சி செய்தாள்.ஆனால் அதற்கு முன் கண்டுப்பிடித்து விடுவாள் மஹிஷா
இந்த முறை தங்கள் எதிர் வீட்டுத் தோழி சீதாவுக்கு பார்டி வைப்பதாக கூறி, மஹிஷாவுக்கு பார்டி ஏற்பாடு நடந்தது. அஸ்வதியும் அவள் தோழி பூர்ணிமாவும், மஹிஷாவுக்குப் புடித்தவற்றை சீதாவுக்கு எடுப்பதாக அவளையே எடுக்கச்
சீதாவுக்கு வித்தியாசமான ஆசைகள் இருந்தன.
மஹிஷாவோ சீதாவுக்கு புடித்த்வற்றை எடுத்தாள். அஸ்வதி ”யாருக்கும் இதெல்லாம் பிடிக்காது” என்று கூறவும்,”சீதாவுக்கு
பிடித்ததை தானே எடுக்கிறேன்” என்றாள்.
இருவறும் மிகவும் வெறுத்த பைனாப்பில் கேக்கு
மற்றும் பிஸ்தா சாக்கலேட் சீதாவுக்காக ஆர்ட்ர் குடுத்தாள்.
கோபத்தில் “பார்டி உனக்கா இல்லை சீதாவுக்கா”
என்று உளறி விட்டாள் அஸ்வதி.
மொக்கையா,
ஒன்னும் புரியவில்லையா,
தலை வலிக்குதா,
அவசரத்துக்கு பாவமில்லை,
பின்னூட்டமிட்டால் சரியாயிடும்.